ஆண்டவர் ஒருபோதும் தம் பிள்ளைகளை மறக்கமாட்டார். அவர் நம் பெயர்களை தம் உள்ளங்கைகளில் எழுதி வைத்திருக்கிறார்....
பரலோகம் செவிகொடுக்கும் ஜெபம்
08-Sep-2025
பெருமையினால் அல்ல; தாழ்மையினால் இயேசு, மக்களை பெரியவர்களாக்குகிறார். நொறுங்குண்ட இருதயம் செய்யும் ஜெபம் பரலோக சிங்காசனத்தை எட்டும்....
தெய்வீக அக்கினி
07-Sep-2025
தேவன், தம் ஜனங்களை பாதுகாக்கவும் வழிநடத்தவும் பெலப்படுத்தவும் தூதர்களை காற்றுகளாக அனுப்புகிறார். தம் சமுகத்தில் பிரகாசிக்கும்படி ஊழியர்களை அக்கினியால் நிரப்புகிறார்....
மீண்டும் 8 மடங்கு உயர வழி
06-Sep-2025
தேவன், உங்களுக்கு சந்தோஷத்தையும் வெற்றியையும் அளிப்பதாக வாக்குக்கொடுக்கிறார். நீங்கள் மனந்திரும்பி அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படியும்போது, அவர் உங்களை இரட்டிப்பாய் ஆசீர்வதிப்பார்; மேலான ஆசீர்வாதங்களை ...
கண்ணீரை ஜெயமாக மாற்றும் கர்த்தர்
05-Sep-2025
நீங்கள் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடும்போது, உங்கள் ஜெபம் அவரது செவிகளை எட்டும்; அவர் உங்களை விசாலமான இடத்திற்குள் நடத்துவார். உங்கள் பலவீனத்தில், அவரது பலனை காண்பீர்கள்....
வெறுப்புக்கு மேலாக எழும்புங்கள்
04-Sep-2025
மற்றவர்கள் உங்களை அற்பமாய் எண்ணும்போது, தேவன் உங்களை உயர்த்தி, தமது நகரமாக்கி, தம் மகிமைக்காக பிரகாசிக்கச் செய்வதாக வாக்குப்பண்ணுகிறார்....
பெலனுக்கான இரகசியம்
03-Sep-2025
இரகசியமாய் செய்யப்படும் ஜெபத்தில்தான் உண்மையான பெலன் இருக்கிறது. நீங்கள் தேவனை சார்ந்திருக்கும்போது, அவர் உங்களுக்கு வெளியரங்கமாய் பலன் அளித்து, ஸ்திரமாக நிற்கும்படி செய்வார்....
எனது விருப்பமும், திட்டமும் நிறைவேறுமா?
02-Sep-2025
தேவன், ஒரு விருப்பத்தை உங்கள் இருதயத்தில் விதைக்கும்போது, அவரை விசுவாசித்து அதைக் கேளுங்கள்; அவருடைய வேளையில் நம்பிக்கை வைத்திடுங்கள். அவர் யாவற்றையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பார...
பூரண விடுதலையின் மாதம்
01-Sep-2025
தமது ஆவியை உங்கள்மேல் ஊற்றுவதாக தேவன் வாக்குப்பண்ணுகிறார். அவர் உங்களை நிரப்பும்போது, நீங்கள் பரிசுத்தத்தில் நடப்பீர்கள், அவரது வார்த்தைகளை பேசுவீர்கள், அவருடைய வல்லமையில் வாழ்வீர்கள்....
எதிரிகள் தங்களுக்குள்ளாகவே போரிடுவார்கள்
31-Aug-2025
தேவன், இயேசுவின் இரத்தத்தின் மூலம் நம்மை தம்முடைய பிள்ளையாக மாற்றும் மிகப்பெரிய ஈவுதான் இரட்சிப்பாகும். எல்லா யுத்தத்திலும் அவரை நம்புவது நமக்கு ஜெயத்தையும் நித்திய ஜீவனையும் அளிக்கும்....
புயலின் நடுவே அமைதி
30-Aug-2025
இயேசு தரும் சமாதானம் புயலால் அசைக்கப்படாது. அது, எல்லா உபத்திரவத்திலும் உங்கள் இருதயத்தை போர்ச்சேவகன்போல திடமாகக் காத்துக்கொள்ளும்....
கர்த்தரின் பிரியம் உன்னை காக்கும்
29-Aug-2025
தேவன், உங்களை எப்சிபா என்று அழைக்கிறார்; அதற்கு நான் உன்னில் பிரியமாயிருக்கிறேன் என்று அர்த்தம். ஆகவே, நீங்கள் கைவிடப்படவில்லை; தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறீர்கள்; பாதுகாக்கப்பட்டிருக்கிறீர்கள்; தேவனால...
பரலோகம் உங்களுக்குத் திறந்திருக்கிறது
28-Aug-2025
இயேசுவே பரலோகத்திற்கும் பூமிக்கும் இடையே மெய்யான பாலமாக இருக்கிறார். அவர் மூலமாகவே நாம் இரட்சிப்பை, பூரண வழிநடத்துதலை, நித்திய ஜீவனை பெற்றிருக்கிறோம்....
மெய்யான அன்பு
27-Aug-2025
தேவன், தம்முடைய அன்பின் கயிறுகளால், உங்களை தம்மோடு இணைத்துக் கட்டுகிறார். அப்போது உலகத்தின் அருவருப்புகள் உங்களைத் தொட முடியாது. எப்போதும் அவருடன் இணைந்திருங்கள்....
இயேசு உங்கள் மேய்ப்பராகும்போது...
26-Aug-2025
இயேசு தம் ஜீவனையே உங்களுக்காக தந்த நல்ல மேய்ப்பராக இருக்கிறார். அவரிடம் உங்களையே அர்ப்பணியுங்கள். அவரே வழிநடத்துவார்; வேண்டியவற்றை அருளிச்செய்வார்; உங்கள் வாழ்க்கையை மறுரூபமாக்குவார்....
உங்களோடு நடப்பதற்கு தேவன் காத்திருக்கிறார்
25-Aug-2025
நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் தேவன் உங்களோடு இருக்கிறார். ஆகவே, பரிபூரண சமாதானத்திற்குள்ளும் ஜெயத்திற்குள்ளும் உங்களை அவர் நடத்தும்படி உங்கள் வழிகளை அவரிடம் ஒப்படையுங்கள்....
நாம் அவருக்குள் பிழைக்கிறோம்
24-Aug-2025
கிறிஸ்து இயேசுவுக்குள் நீங்கள் தேவனின் கையின் செய்கையாயிருக்கிறீர்கள். மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கும்படி அவரது ஆவியினால் நடத்தப்படுங்கள்....
வழக்கு முடிந்தது; விடுதலையானீர்கள்!
23-Aug-2025
பாவம், மரணத்திற்கு, பிரிவினைக்கு காரணமாகிறது. ஆனால், இயேசு ஜீவனை தருகிறார். இன்றே அவரிடம் திரும்புங்கள்; தம் அன்பான பிள்ளையாக உங்களை அரவணைத்துக் கொள்ளுவார்....
நிரம்பி வழியும் சந்தோஷம்
22-Aug-2025
தேவனுடைய ஆசீர்வாதமே உண்மையான செழிப்பை கொண்டு வருகிறது; சிறிய முயற்சிகளையும் முழு மனதுடன் செய்யும்போது அவரது கிருபையால் அவை பன்மடங்காய் பெருகுகிறது. அவரது வாக்குத்தத்தத்தை நம்புங்கள்....
ஆவிக்குரிய வெற்றியின் இரகசியம்
21-Aug-2025
தேவன், தமது ஆவி, நமக்கு அச்சாரமாகவும் சுதந்தரமாகவும் இருக்கும் என்று வாக்குப்பண்ணுகிறார். இன்றே அவரிடம் கேளுங்கள். அவர் தமது வல்லமையாலும் மகிமையாலும் உங்களை நிரப்புவார்....
தேவனுக்குப் பிரியமாக வாழுங்கள்
20-Aug-2025
உங்கள் சந்தோஷத்தில் மெய்யான மகிழ்ச்சி கிடைக்காது. ஆனால், தேவனுக்குப் பிரியமான காரியங்கள் பரிபூரண ஆசீர்வாதத்திற்கு நேராக உங்களை வழிநடத்தும்....
61 - 80 of ( 606 ) records
By using this website you accept our cookies and agree to our privacy policy, including cookie policy. [ Privacy Policy ]