நாம் கீழ்ப்படிதலுடன் நடந்து, உண்மையாய் இருக்கும்போது, ஏராளமான ஆசீர்வாதங்களை நம்மீது பொழிவதாக ஆண்டவர் வாக்குப்பண்ணுகிறார். அவர் நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் பரலோகத்தின் கதவுகளைத் திறந்து ஆசீர்வதிப்...
விசுவாசத்தில் கேட்பவர்கள், தேடுபவர்கள் மற்றும் தட்டுபவர்கள் கதவுகள் திறந்திருப்பதையும், ஆசீர்வாதங்கள் பொழிவதையும் காண்பார்கள் என்று ஆண்டவர் வாக்குறுதி அளிக்கிறார்....
உங்களுக்கு நன்மைகள் வருகிறது
29-Apr-2025
துன்பம் பாவிகளைத் தொடர்ந்து துரத்தினாலும், நீதிமான்களாக இருப்பவர்கள் தேவனால் நினைவுகூரப்படுகிறார்கள். சரியான நேரத்தில் அவர் நிச்சயமாக அவர்களுக்கு நன்மையை பலனாக அளிப்பார்....
நீ ஏன் அழுகிறாய்?
28-Apr-2025
தேவன், நீங்கள் பேசுவதைக் கேட்கும்படி தம் செவியைச் சாய்க்கிறார். நீங்கள் அமைதியாக ஏறெடுக்கும் விண்ணப்பமும் அவருடைய இருதயத்தை சென்றடையும்; அவர் அசையாமல் நின்று உங்கள் வேண்டுதல்களை கேட்கிறார்....
எதிர்ப்புகளுக்கு பின்னாக ஆசீர்வாதம் வரும். நீங்கள் ஆண்டவரை நம்பினால், அவர் உங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை ஆசீர்வாதமாக மாற்றி, உங்களுக்கு வெற்றியை தருவார்....
இயேசுவின் மட்டற்ற அன்பு
23-Apr-2025
நீங்கள் பெலவீனமாக உணரும்போது, தேவனுடைய காருண்யம் உங்களைத் தாங்கும். நீங்கள் விழுந்துபோனாலும், அவருடைய அன்பு உங்களை மறுபடியும் தூக்கியெடுக்கும்....
பயம் உங்களை நெருங்காது
22-Apr-2025
நீங்கள் தேவனுடைய நீதியில் நடக்கும்போது, திகில் உங்களை அணுக முடியாது. அவருடைய பிரசன்னம், சமாதானத்தினாலும் சுகத்தினாலும் தெய்வீக பாதுகாப்பினாலும் உங்களைச் சூழ்ந்துகொள்ளும்....
அறுவடை செய்திடுங்கள்
21-Apr-2025
உங்களுக்கு இருக்கிறவற்றுக்காக நீங்கள் தேவனை ஸ்தோத்திரிக்க தொடங்கும்போது, அவர் பாழான நிலத்தை மிகுந்த அறுவடை தருகிறதாக மாற்றுவார்....
உயிர்த்தெழுந்த ஆண்டவரே, என்னை வழிநடத்தும்
20-Apr-2025
அழுகிறவர்களுக்கு தாம் வழிகாட்டுவதாகவும், அவர்களுக்கு சமாதானத்தையும் நம்பிக்கையையும் திரும்ப தருவதாகவும், போதித்து நடத்துவதாகவும் இந்த ஈஸ்டர் பண்டிகையன்று ஆண்டவர் வாக்குக்கொடுக்கிறார்....
கர்த்தர் உங்களை திருப்தியாக்குவார்
19-Apr-2025
நீங்கள் ஆண்டவரிடம் வேண்டியவற்றை கேட்டு காத்திருக்கும்போது, அவர் உங்களுக்குப் போதுமானவற்றை மட்டுமல்ல, முழு திருப்தியை அளிக்கும் உச்சிதமான ஈவுகளை தருகிறார்....
இனி சிக்கிக்கொள்ளமாட்டீர்கள்
18-Apr-2025
ஆண்டவர் உங்கள் பக்கத்தில் இருந்து உங்களை வழிநடத்தி, தம்முடைய சமாதானத்தின், கிருபையின் உடன்படிக்கையிலிருந்து நீங்கள் வழுவிவிடாதபடி காத்துக்கொள்கிறார்....
உனக்கு சமாதானம் வேண்டுமா?
17-Apr-2025
நாம் கிறிஸ்துவின் மூலம் எருசலேமின் சமாதானத்தை தேடும்போது, ஆண்டவர் நம்மை செழிக்கப்பண்ணியும், தம்முடைய பிரசன்னத்தை நம்மில் நிலைத்திருக்கும்படி செய்தும் நம்மை ஆசீர்வதிக்கிறார்....
அவருடைய நாமம் அதிசயம்
16-Apr-2025
தேவன், அவரைத் தேடுகிறவர்களுக்கு தம்மை வெளிப்படுத்துகிறார். அவருடைய நாமம் அதிசயமானவர்; அவர் எப்போதும் சமீபமாயிருக்கிறார். அவரைப் பற்றிக்கொண்டு, அவருடைய பிரசன்னத்தினால் நிரம்பியிருங்கள்....
ஐசுவரியத்தைத் தரும் தேவ ஆசீர்வாதம்
15-Apr-2025
தேவனுடைய ஆசீர்வாதம், வேதனையில்லாத ஐசுவரியத்தை அளிக்கிறது. நீங்கள் அவருடன் இருக்கும்போது, அவர் உங்களுக்கு வேண்டியவற்றை அருளிச் செய்வார்; உங்களை வழிநடத்துவார்; உங்களை தாங்குவார்....
நீங்கள் நினைப்பதற்கும் மேலாக!
14-Apr-2025
தேவன் உங்கள் மேய்ப்பராயிருக்கிறார். இந்த உலகம் குழப்பம் நிறைந்ததாக இருந்தாலும் அவர் சமாதானத்தை, பாதுகாப்பை, பூரண ஆசீர்வாதத்தை உங்களுக்கு வாக்குப்பண்ணுகிறார்....
ஞானத்தின் பாதையில் நடந்திடுங்கள்
13-Apr-2025
தேவன் அருளும் ஞானம் நீதியின் வழியிலும் நியாயபாதைகளிலும் உங்களை நடக்கச் செய்து, தேவனுக்குப் பயப்படும் பயத்தை உங்கள் இருதயத்தில் வைத்து எல்லா தீமைக்கும் விலகும்படி செய்யும்....
உன் கைக்கிரியைகளிளெல்லாம் ஆசீர்வாதம்
12-Apr-2025
தேவன் உங்களை நடைகளை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதித்ததுபோல, உங்கள் கையின் பிரயாசங்களையும் ஆசீர்வதிக்க அவர் விருப்பமாயிருக்கிறார்....
தேவன் உங்களோடே இருக்கிறார்
11-Apr-2025
நீங்கள் எங்கு சென்றாலும் தேவன் உங்களோடே வருகிறார். அவரது சமுகம் எல்லா பயத்தையும் அகற்றி உங்களுக்கு தெய்வீக பெலனையும் திடநம்பிக்கையையும் அளிக்கும்....
1 - 20 of ( 415 ) records
By using this website you accept our cookies and agree to our privacy policy, including cookie policy. [ Privacy Policy ]