உங்கள் உள்ளமே முழு வாழ்க்கையையும் ஆளுகிறது. அதிலிருந்து புறப்படுகிறதே உங்கள் முடிவை தீர்மானிக்கிறது. இயேசுவின்மேலான விசுவாசத்தில் உறுதியாக நிற்கும்படி அதைக் காத்துக்கொள்ளுங்கள்....
தேவனின் கரங்களில் ஒன்றும் வீண்போவதில்லை
22-Feb-2026
தேவன் வெறுமனே பதிலுக்கு ஒன்றை அளிப்பவரல்லர்; அவர் இரட்டிப்பாய் திரும்ப அளிப்பவர். வெட்டுக்கிளிகள் பட்சித்தவற்றை தேவன் பூரணமாய் திரும்ப அளிக்கிறார்....
இனி பயமே இல்லை
21-Feb-2026
தம்முடன் நெருங்கி ஜீவிக்கும்போது, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, உங்கள் வாழ்வில் சமாதானமுண்டாயிருக்கும் என்று தேவன் வாக்குப்பண்ணுகிறார். உங்கள் கண்களை ஏறெடுத்து கர்த்தரைப் பாருங்கள். நீங்கள் பயமின...
நித்தியத்தை தவற விடாதீர்கள்
20-Feb-2026
இந்த உலகம் தற்காலிகமானது. ஆனால், நித்தியம், எப்போதைக்கும் இருப்பதாகும். நீங்கள் ஆவிக்கென்று விதைக்கிறீர்களா அல்லது அழிவதைப் பின்தொடருகிறீர்களா?...
கேட்டது எல்லாம் கிடைக்கும்
19-Feb-2026
தேவன் உங்களை நேசிக்கிறார் என்றும், உங்களைக் குறித்து பெரிதானவற்றை எண்ணுகிறார் என்றும், உங்கள் ஜெபத்திற்கு பதில் அளிக்கிறார் என்றும் நீங்கள் விசுவாசிக்கும்போது உங்களுக்காக பரலோகம் அசைந்திடும்....
நீங்கள் ஜெயிப்பீர்கள்
18-Feb-2026
நீங்கள் தேவ குமாரனாகிய இயேசுவை விசுவாசித்தால் அவரது ஆவியானவர் உங்களுக்குள் வாசம்பண்ணுவார்; உங்களுக்கு வெற்றி அளிப்பார். உலகத்தில் இருக்கிறவனிலும் உங்களில் இருக்கிறவர் பெரியவர்....
இயேசுவுடன் நெருங்கியிருங்கள்
17-Feb-2026
இயேசுவை நெருங்கியிருங்கள். அவரது சத்தத்தைக் கேட்கவும், அவரது திட்டங்களை அறிந்திடவும் உங்கள் இருதயத்தை திறந்து வைத்திடுங்கள். அவருடனான நெருங்கிய ஐக்கியம், சாதாரணமான உங்கள் வாழ்வை அசாதாரணமாக மாற்றும்....
நீங்கள் பெருகுவீர்கள்
16-Feb-2026
தேவன், நீங்கள் பெருகும்வரைக்கும் சிறிது சிறிதாக உங்கள் விரோதிகளை விரட்டுவதாக வாக்குக்கொடுக்கிறார். நீங்களும் உங்கள் குடும்பமும், தேவனது ஏற்றவேளையில் இடப்புறமும் வலப்புறமும் இடங்கொண்டு பெருகுவீர்கள்....
உங்கள் மூலம் அற்புதம் நடக்குமா?
15-Feb-2026
உங்கள் சரீரம், மனம், ஆவியை பரிபூரணமாக குணப்படுத்தி, உங்கள் குடும்பத்தினரையும், உங்களையும் தம் சமாதானத்தினாலும் பாதுகாப்பாலும் நிரப்புவதாக தேவன் வாக்குக்கொடுக்கிறார்....
ஜீவனை அளிக்கும் பயம்
14-Feb-2026
நீங்கள் கர்த்தருக்குப் பயப்படும்போது, உங்களுக்குள்ளாக ஜீவன் பாய்ந்தோடி, ஒழுங்கையும் சமாதானத்தையும் கொண்டு வரும். சகல குழப்பத்திலிருந்தும் அழிவிலிருந்தும் அது உங்களைப் பாதுகாக்கும்....
அவருடைய துருத்தியில் உன் கண்ணீர்
13-Feb-2026
நீங்கள் ஏறெடுக்கும் எல்லா ஜெபத்தையும் தேவன் கேட்கிறார்; நீங்கள் வடித்த கண்ணீர் யாவற்றையும் சேகரித்து வைக்கிறார். உங்கள் ஜெபத்திற்கு பதில் வருமென்பதால் விசுவாசத்தோடு காத்திருங்கள்; இனிமேல்நல்லது வரும்....
தாழ்மை தரும் கனம்
12-Feb-2026
நீங்கள் தாழ்மையோடு நடக்கும்போது, தேவன்தாமே உங்கள் தலையை உயர்த்துவார். உலகம் அதை பார்க்காதேபோனாலும், தேவன் கனத்துடன் உயர்த்துவார்....
தீமையை நன்மையாக மாற செய்வது எப்படி?
11-Feb-2026
ஆபத்துக்குரியவையாக இருப்பவற்றை தேவன் தம் நோக்கத்துக்குரியவையாக மாற்றுகிறார். இயேசுவின்பேரிலான உங்கள் அன்பு உபத்திரவங்கள் எல்லாவற்றையும் சாட்சியாக மாற்றும்....
கர்த்தர் உன்னோடே நடந்து வருவார்
10-Feb-2026
பள்ளத்தாக்கிலோ, யுத்தக்களத்திலோ நீங்கள் ஒருபோதும் தனியாக நிற்கும்படி விடப்பட மாட்டீர்கள். ஆகவே, திடமாக நில்லுங்கள். இஸ்ரவேலுக்காக யுத்தம் செய்த அதே தேவன், இன்று உங்களுக்காகவும் யுத்தம் செய்வார்....
எது உங்களைத் திருப்தியாக்கும்?
09-Feb-2026
உண்மையான திருப்தி, ஆசீர்வாதங்களினால் மட்டும் கிடைக்காது; ஆனால், ஆண்டவருக்குள் இருக்கிறது. தேவன் உங்கள் பங்காகும்போது, உங்கள் உள்ளம் சந்தோஷத்தால் நிரம்பி வழியும்....
தேவன் உங்கள்பேரில் பெருமிதம் கொள்கிறார்
08-Feb-2026
உங்கள் கடின உழைப்பு, பாடு, ஆண்டவர்மேலான விசுவாசம் எவையும் அவருக்கு முன்பாக வீண்போகாது. உங்களைக் குறித்து அவர் பெருமிதம் கொள்கிறார். அவரிடம் நீங்கள் அர்ப்பணிப்பதை நிச்சயமாய் ஆசீர்வதிப்பார்....
அன்பரின் நேசம்
07-Feb-2026
இயேசுவின் நித்திய அன்பு சிலுவையின் மூலம் நிரூபிக்கப்பட்டது. அவரது அன்பு ஒருபோதும் உங்களை விட்டு விலகாது; எப்போதும் உங்களுக்கு நன்மையே செய்யும்....
தேவனுடைய வேளையில் நம்பிக்கையாயிருங்கள்
06-Feb-2026
நெடுங்காலம் காத்திருப்பதுபோல் தோன்றினாலும் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் ஒருபோதும் தவறாது. ஏற்றவேளையில் அவர் தம் கிரியையை உங்களுக்குள் நேர்த்தியாய்ச் செய்து முடிப்பார்....
பரிபூரணமான பங்கு
05-Feb-2026
இன்றைய போராட்டமானது நீங்கள் யார் என்பதைக் காட்டாது. நீங்கள் சென்றடைய வேண்டிய செழிப்பான இடத்தை, தேவன் ஏற்கனவே தீர்மானித்துவிட்டார்....
நம்புங்கள் பெற்றுக்கொள்வீர்கள்
04-Feb-2026
அன்னாளைப்போல உங்கள் இருதயத்தை ஊற்றும்போது, தேவன் உங்கள் வேண்டுதலை, தேசங்களுக்கு ஆசீர்வாதமாக மாற்றுவார்....
தெய்வம் உனக்கு நியாயம் செய்வாரா?
03-Feb-2026
நீங்கள் தேவனை சுமந்தவர்களாய், அவரது சித்தத்தைச் செய்யும்போது, நியாயம் உங்களைப் பின்தொடரும். தேவன்தாமே உங்கள் ஜீவனைப் பாதுகாப்பதால், நீங்கள் பயப்படமாட்டீர்கள்....
1 - 20 of ( 713 ) records
By using this website you accept our cookies and agree to our privacy policy, including cookie policy. [ Privacy Policy ]