நீங்கள் கர்த்தருக்கு உண்மையாக ஊழியம் செய்யும்போது, நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியையும் அவர் பாதுகாக்கிறார். நீங்கள் எங்கு சென்றாலும், ஆண்டவர் உங்களை பாதுகாக்கிறவராய் இருக்கிறார்....
மீண்டும் எழுந்திருங்கள்!
15-May-2025
வேதனை, பயம் போன்ற ஆழமான பள்ளத்தாக்குகளிலும்கூட, ஆணிகள் துளைக்கப்பட்ட கிறிஸ்துவின் கரம் நம்மை ஜெயத்திற்கும், குணமாக்குதலுக்கும் உயர்த்தும். அதினிமித்தம் தேவன் உங்களில் பிரியப்படுவார்....
நிச்சயமாக பலன் உண்டு
14-May-2025
நீதியால் நிறைந்த செயலின் வளர்ச்சி வெளியே தெரிவதில்லை. ஆனால் அதன் பலனோ, மிகுதியும், என்றும் நிலைத்திருப்பதாகவும் இருக்கும். நீங்கள் விதைத்ததையெல்லாம் தேவன் அறிந்திருக்கிறார். அவர் மெய்யான அறுவடையைத் தர...
கர்த்தர் உன் பக்கம்
13-May-2025
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினி ஜூவாலை உன்பேரில் பற்றாது....
நிரம்பி வழியும் ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன
12-May-2025
கீழ்ப்படிதல், விசுவாசம், உதாரத்துவமாக கொடுப்பது, தேவனின் அளவற்ற ஆசீர்வாதங்களால் நம்மை நிரப்பும். தினமும் நீங்கள் ஆர்வமுடன் தேவனை தேடும்போது, உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் அவர் தமது அளவற்ற ஆசீர்வ...
வெற்றி நிச்சயம்!
11-May-2025
இயேசு மரணத்தை வென்று சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறார். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எவைகளை இழந்தீர்களோ, அவைகள் யாவும் மறுபடியும் உயிர்ப்பிக்கப்படும். ஜெயம் உங்களை சூழ்ந்துகொள்ளும்....
பரலோகத்தின் திறவுகோல்
10-May-2025
பரலோகத்தின் திறவுகோலை பெற்றுக்கொள்ளுங்கள். அதுவே தேவனை நெருங்குவதற்கு நமக்கு அதிகாரத்தையும், நம் வாழ்க்கை பயணத்திற்கு தெய்வீக வெளிபாட்டையும் கொடுக்கும்....
சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்
09-May-2025
தாழ்மையாய் இருப்பது உலகத்துக்கு பெலவீனமாய் இருக்கும். ஆனால், அதுதான் நம் பெலன். தாழ்மையுள்ளவர்களுக்கோ தேவன் கிருபை அளிக்கிறார். தம்முடைய தயவையும் அவர்களுக்கு வெளிப்படுத்தி ஜெயத்தைத் தருகிறார்....
நான் உன்னோடு
08-May-2025
தேவன் நம்மில் வாசம் செய்கிறர்; நாம் பரிசுத்தத்தில் வாழும்போது, அவர் நம்மைத் தம்முடைய ஆலயமாக மாற்றுகிறார். எனவே, நாம் தேவனுக்கு முழுமையாக நம்மை அர்ப்பணிப்போம்....
யார் உங்களை நேசிக்கிறார்கள்?
07-May-2025
நீங்கள் ஆண்டவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் மிகவும் நேசிக்கப்படுகிற நபராகவும் இருக்கிறீர்கள். ஆகவே, அவர் உங்களை தமக்குள் மறைத்து வைத்து பாதுகாக்கிறார். அனுதினமும் உங்களுக்கு விரோதமாக எழும்புகிற காரி...
அழைக்கப்பட்டோரை ஒருபோதும் கைவிடமாட்டார்
06-May-2025
நீங்கள் கைவிடப்படுவதில்லை. நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு, மீட்கப்பட்டு, அவரது வெளிச்சத்தால் நிறைந்தவர்கள். ஆகவே, தேவனை பற்றிக்கொள்ளுங்கள்....
இயேசுவில் உண்மையான ஐசுவரியும்
05-May-2025
உண்மையான ஆசீர்வாதம் இவ்வுலக செல்வங்களிலோ, ஆஸ்திகளிலோ அல்ல; நமக்கு அனைத்துவிதமான ஆசீர்வாதங்களையும் கொடுக்கும் தேவனை நம்புவதிலும், அவரை விசுவாசிப்பதிலுமே உள்ளது....
உங்கள் அழுகையின் கூக்குரலை கேட்டார்
04-May-2025
உங்கள் இயலாமையில் நீங்கள் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடும்போது, அவர், "இதோ, நான் உன்னோடுகூட இருக்கிறேன்" என்று சொல்லுவார். அவர் உங்களை விடுதலையாக்கி, கனப்படுத்துவார். ஆகவே, அவரை விசுவாசிக்கிறோம்....
ஆசைகளா?
03-May-2025
தேவனுடைய கிருபை ஒருபோதும் நம்முடைய வலியை போக்குவதில்லை. ஆனால், அது நமக்கு பெலனைக் கொடுக்கும்....
உன்னுடைய தகுதி தேவனால் உண்டாகும்
02-May-2025
தேவனுடைய கிருபை ஒருபோதும் நம்முடைய வலியை போக்குவதில்லை. ஆனால், அது நமக்கு பெலனைக் கொடுக்கும்....
நிரம்பி வழியும் ஆசீர்வாதம்
01-May-2025
நாம் கீழ்ப்படிதலுடன் நடந்து, உண்மையாய் இருக்கும்போது, ஏராளமான ஆசீர்வாதங்களை நம்மீது பொழிவதாக ஆண்டவர் வாக்குப்பண்ணுகிறார். அவர் நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் பரலோகத்தின் கதவுகளைத் திறந்து ஆசீர்வதிப்...
விசுவாசத்தில் கேட்பவர்கள், தேடுபவர்கள் மற்றும் தட்டுபவர்கள் கதவுகள் திறந்திருப்பதையும், ஆசீர்வாதங்கள் பொழிவதையும் காண்பார்கள் என்று ஆண்டவர் வாக்குறுதி அளிக்கிறார்....
உங்களுக்கு நன்மைகள் வருகிறது
29-Apr-2025
துன்பம் பாவிகளைத் தொடர்ந்து துரத்தினாலும், நீதிமான்களாக இருப்பவர்கள் தேவனால் நினைவுகூரப்படுகிறார்கள். சரியான நேரத்தில் அவர் நிச்சயமாக அவர்களுக்கு நன்மையை பலனாக அளிப்பார்....
நீ ஏன் அழுகிறாய்?
28-Apr-2025
தேவன், நீங்கள் பேசுவதைக் கேட்கும்படி தம் செவியைச் சாய்க்கிறார். நீங்கள் அமைதியாக ஏறெடுக்கும் விண்ணப்பமும் அவருடைய இருதயத்தை சென்றடையும்; அவர் அசையாமல் நின்று உங்கள் வேண்டுதல்களை கேட்கிறார்....