உங்கள் உடல் தேவனின் பரிசுத்த ஆலயமாயிருக்கிறது. நீங்கள் அவருக்கு அர்ப்பணித்து, அவருடைய ஆவியினால் வாழும்போது, அவரது சமுகம் உங்களை நிரப்பும்; மறுரூபமாக்கும்; அவருடைய மகிமையுள்ள நோக்கத்திற்கு உங்களை ஆயத்த...
நம் எதிரிகளை எப்படி அழிப்பது?
06-Jun-2026
நீங்கள் தேவ சித்தத்தில் நடக்கும்போது, உங்களுக்காக அவர் யுத்தஞ்செய்வார்; எல்லா எதிர்ப்பின்மேலும் ஜெயத்தைத் தருவார்....
தேவனின் மாறாத இரக்கம்
05-Jun-2026
தேவனுடைய இரக்கம் ஒருபோதும் தவறாது; அவரது கிருபை, எல்லா காலமும் கிடைக்கும்....
நீங்கள் தோற்கடிக்கப்பட்டீர்களா?
04-Jun-2026
நீங்கள் இருக்கும் சூழ்நிலைக்குள் தேவனுடைய இரட்சிப்பின் வல்லமை பிரவேசிக்கும்போது பயம் தன் வல்லமையை இழக்கிறது. அவரது வார்த்தை, பயந்துபோயிருக்கும் இருதயத்துக்குள் நம்பிக்கையை, பெலனை, விடுதலையை கொண்டு வரு...
லியொனார்டோ டா வின்சியின் கதை
03-Jun-2026
தம் பிள்ளைகள் ஜாக்கிரதையோடும் ஞானத்தோடும் சாமர்த்தியத்தோடும் தங்கள் வேலையில் சிறந்து விளங்கவேண்டுமென்றும், அவர்கள் வாழ்க்கையின் வாயிலாக தம் நாமம் மகிமைப்படவேண்டும் என்றும் தேவன் விரும்புகிறார்....
தேவ இரக்கம் தரும் பலன்
02-Jun-2026
தேவனுடைய கிருபை உங்களுக்குப் பெலனையும், இரட்சிப்பையும், வேண்டியவற்றையும், பெலவீனத்தை மேற்கொள்ளும் வல்லமையையும் அளிக்கிறது....
பரலோக நித்திய பலன்களுக்காய் வாழ்தல்
01-Jun-2026
மறைமுகமாக செய்யும் ஒவ்வொரு ஜெபமும், உண்மையுள்ள தியாகமும், பூமியில் நீதியாய் நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் விலையேறப்பெற்றதாக தேவனால் கருதப்படும்; பரலோகத்தில் நித்திய பலனையும் பெறும்....
உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்
31-May-2026
இயேசு, சிலுவையில் எல்லா குற்றச்சாட்டுகளையும் சுமந்து, உடைந்த உள்ளங்கள் சமாதானத்தையும், சுகத்தையும், சீர்ப்படுத்தலையும், நித்திய நம்பிக்கையையும் பெற்றுக்கொள்ளும்படி மன்னிப்பை இலவசமாக அளிக்கிறார்....
நீங்கள் காத்திருப்பதற்கு அர்த்தமுண்டு
30-May-2026
காத்திருக்கும் ஒவ்வொரு வேளைக்கும் பின்னால், ஆயத்தமும், விசுவாசத்தை உருவாக்குவதும், தேவன் உங்களுக்கென்று நியமித்திருக்கும் ஆசீர்வாதங்களையும் வாக்குத்தத்தங்களையும் கிட்டிச்சேர்ப்பதுமான நோக்கம் இருக்கும்...
ஒருபோதும் தோற்காத விசுவாசம்
29-May-2026
பயத்தின் நடுவிலும் தேவனை நம்புவதே விசுவாசம். அவரது கிருபைமேல் நம்பிக்கை வைப்பது கூடாத சூழ்நிலைகளை, பாதுகாப்பைக் குறித்த சாட்சியாகவும், அற்புத விடுதலையாகவும் மாற்றுகிறது....
சத்துரு அழிக்க நினைக்கும்போது, தேவன் அதைச் சாட்சியாக மறுரூபப்படுத்துவார். தம் நன்மையும் ஆசீர்வாதங்களும் உங்கள் வாழ்வில் கரைபுரண்டோடும்படி செய்வார்....
பரிபூரணத்தைத் தரும் உண்மை
26-May-2026
மறைக்கப்பட்ட காலங்களிலும் உண்மையாயிருப்பது, தேவன் நம்மை தம் ஏற்றவேளையில் பரிபூரண ஆசீர்வாதங்களுக்குள் வழிநடத்த உதவும். மேய்ச்சல்வெளிகளிலிருந்து தாவீது உயர்த்தப்பட்டதுபோல, உண்மையுள்ள ஒவ்வோர் இதயத்தையும்...
உங்களுக்கு அருளுகிறவர் வருகிறார்
25-May-2026
தேவன், இன்றும் தம் பிள்ளைகளுக்கு எப்படி அருளிச்செய்யவேண்டும் என்பதை அறிந்திருக்கிறார். நீங்கள் விசுவாசித்து, கீழ்ப்படிந்து நடக்கும்போது, வேண்டியவை, ஏற்றநேரத்தில் பரலோகத்திலிருந்து சந்திக்கப்படும்....
உங்களைக் கனப்படுத்தும் தேவ நேசம்
24-May-2026
தேவனுடைய நேசக்கொடி, உலகத்தின் முன்பாக உங்களைக் கனப்படுத்தும்; உயர்த்தும்; கொண்டாடும். மக்களால் நீங்கள் மறக்கப்பட்டதுபோல் இருந்தாலும், பரலோகம் உங்களை தெரிந்துகொண்டு, உங்கள்மேல் பிரியமாயிருக்கிறது....
நீதியின் பலன்
23-May-2026
நீங்கள் தேவனுடன் நெருங்கி ஜீவிக்கும்போது, அவர் தம் சமாதானத்தை எல்லா சூழ்நிலைகளுக்கும் கொண்டு செல்ல உங்கள் உள்ளத்தைப் பயிற்றுவிக்கிறார்....
தேவன், நமக்கு உறுதியான அடைக்கலம்
22-May-2026
சோர்ந்துபோன எல்லா இருதயத்துக்கும் தேவன் உறுதியான அடைக்கலமாக இருக்கிறார். விசுவாசத்தோடு அவரிடம் ஓடி வருகிறவர்கள், அவரது நிழலில் பாதுகாப்பையும், வேண்டிய எல்லாவற்றையும், சமாதானத்தையும் கண்டடைவார்கள்....
களிகூருதலாக மாறும் துக்கம்
21-May-2026
துக்கிக்கிற ஓர் இருதயத்தை பரிசுத்த ஆவியானவர் நிரப்பும்போது, தெய்வீக சந்தோஷம் பொங்குவதற்கு ஆரம்பிக்கும். மிகுந்த வேதனையையும், கணக்கற்றோர் நம்பிக்கை பெறும்படியான சாட்சியாக மாற்றுவதற்கு தேவனால் முடியும்....
ஆவியானவர் தரும் பலம்
20-May-2026
பரிசுத்த ஆவியானவர் நம்மை வலிமையற்றவர்களாக, பயத்திலும் சோதனையிலும் விட்டுவிடுகிறவரல்ல. அவர் நம்மை தேவ வல்லமையினால் நிறைத்து, அன்புகூர கற்பித்து, தம் மகிமைக்கென புதுச்சிருஷ்டியாக மறுரூபமாக்குவார்....
உங்களுக்குள் இயேசுவின் இருதயம்
19-May-2026
முழுமையாய் தமக்கு அர்ப்பணித்த இருதயங்களை தேவன் தேடுகிறார். இயேசு நமக்குள் வாசம்பண்ணும்போது, அவரது சமாதானம் எல்லா புயலையும், குற்றச்சாட்டுகளையும், பயத்தையும் விட பெரிதாயிருக்கும்....
இயேசு உங்களுக்கு வெளிப்படுவார்
18-May-2026
பிரிவினை கொண்ட இருதயத்தையோ, வெதுவெதுப்பான ஆவியையோ தேவன் விரும்பவில்லை. நாம், அவர் வார்த்தையின் வாயிலாகவும், ஜெபத்தின் வாயிலாகவும் முழு இருதயத்தோடு தேடும்போது, அவர் தம் சமுகத்தை வல்லமையான வழிகளில் வெளி...
1 - 20 of ( 817 ) records
By using this website you accept our cookies and agree to our privacy policy, including cookie policy. [ Privacy Policy ]