உலகம் உங்களை பலவீனமானவன்(ள்) என்று முத்திரையிட்டிருக்கலாம்; ஆனால், தேவன் உங்களை தெரிந்துகொள்ளப்பட்டவன்(ள்) என்றும், பராக்கிரமசாலியென்றும் அழைக்கிறார். நீங்கள் பயந்துகொண்டே இருப்பீர்களா அல்லது அவர் இலவ...
எப்போதும் கர்த்தரைத் தேடுங்கள்
26-Mar-2026
எல்லா தருணத்திலும் தேவனை முதலாவது நினைக்கிறீர்களா அல்லது உபத்திரவத்தின்போது கடைசியாக அவரை தேடுகிறீர்களா? அவரை தொடர்ந்து தேடும்போது, அவரது நன்மை தினமும் உங்களைப் பின்தொடரும்....
இன்றே உங்கள் எக்காளத்தை ஊதுங்கள்
25-Mar-2026
எதிர்ப்பு எழும்போது, நீங்கள் மௌனமாகவே இருப்பீர்களா அல்லது விசுவாசத்துடன் தேவனை நோக்கிக் கூப்பிடுவீர்களா? அவரை நோக்கிக் குரலை உயர்த்திக் கூப்பிடுங்கள்; உங்களுக்கான நல்ல மாற்றம் தொடங்கும்....
உன் சீர்கேட்டை குணமாக்குவேன்
24-Mar-2026
வ்வளவு தொலைவு சென்றிருந்தாலும், தேவனுடைய அன்பு, பாவங்களைப் பார்க்கிலும் ஆழமாய் உங்களைத் தொடும். நீங்கள் அவரிடம் முறையிடும்போது, அவருடைய சுத்திகரிக்கும் வல்லமை உங்கள் வாழ்க்கையைச் சீர்ப்படுத்தும்....
ஐசுவரியம் பெறுவது எப்படி?
23-Mar-2026
தேவன் ஏற்கனவே எல்லாவற்றையும் இயேசுவின் வாயிலாகக் கொடுத்துவிட்டார். நீங்கள் அவருக்கு எதைத் திருப்பிக் கொடுக்க விரும்புகிறீர்கள்? அவர்மேல் நம்பிக்கையாய் காத்திருக்கும் இருதயம் போதுமானதா?...
தேவன் உங்கள் கூப்பிடுதலைக் கேட்கிறார்
22-Mar-2026
உங்கள் கண்ணீர், உபவாசம், மௌனமான விண்ணப்பங்கள் எதையும் தேவன் கவனிக்காமல் இருக்கமாட்டார். நீங்கள் விசுவாசத்தோடு கேட்கும்போது, அந்தரங்கத்தில் நீங்கள் செய்யும் ஜெபங்களை வெளியரங்கமான அற்புதங்களாக மாற்றுவார...
நீங்கள் மாற்றப்படுவீர்களா?
21-Mar-2026
இன்று நீங்கள் ஒரு வழியில் வாழ்ந்துகொண்டிருக்கலாம். ஆனால், தேவன் முற்றிலும் புதிய வாழ்க்கை வாழும்படி உங்களை அழைக்கிறார். நீங்கள் பழைய வாழ்க்கையை தொடருவீர்களா? அல்லது அவர் சிருஷ்டித்த நோக்கத்தின்படி மாற...
கண்டடையும் வரை தேடுங்கள்
20-Mar-2026
நீங்கள் இன்று, தற்காலிக திருப்தி, தேவனின் பூரண உச்சிதம் - எதை உண்மையாய் தேடுகிறீர்கள்? நீங்கள் அவரை தொடர்ந்து தேடிக்கொண்டே இருந்தால், அவர் பதில்களை மாத்திரமல்ல; மிகச்சிறந்தவற்றை உங்களுக்குத் தருவதாகவு...
இனி நீ சிரித்து மகிழுவாய்
19-Mar-2026
தேவன், சந்தோஷத்தை உங்களை விட்டு எடுத்துப்போடும் போராட்டங்களை, ஏமாற்றங்களைக் காண்கிறார். அவர் உங்கள் நகைப்பையும், ஆசீர்வாதத்தையும் திரும்பவும் அளிப்பார்....
நீ இயேசுவின் மாளிகை
18-Mar-2026
தேவன் உங்களை தம் பரிசுத்த வாசஸ்தலத்தில் ஜீவனுள்ள கல்லாக கட்டியெழுப்புகிறார். நீங்கள் அவருடன் நடக்கும்போது, உங்களைப் பரிசுத்தமாகக் காத்துக்கொள்வார்; நீங்கள் எஜமானின் உபயோகத்துக்காக ஆயத்தம்பண்ணப்பட்ட பா...
உங்களுக்குள் எழும்பும் பெலன்
17-Mar-2026
ஆண்டவரை நம்பும்போது அவரது தெய்வீக சமாதானம் உங்கள் உள்ளத்தை நிரப்பும். உபத்திரவங்களின் மத்தியிலும், தேவ பெலன் உங்களுக்குள் எழும்ப ஆரம்பிக்கும்....
தனியாகவா அல்லது தேவனுடனா?
16-Mar-2026
நீங்கள் தனிமையாய் உணரும்போது, ஆண்டவர் எப்போதும் உங்கள் பட்சத்தில் இருக்கிறார் என்பதையும் உங்களுக்குச் சமீபமாய் இருக்க வாஞ்சிக்கிறார் என்பதையும் மறந்துபோகாதிருங்கள். தம்மை தேடும் ஒவ்வொரு இருதயத்தையும் ...
எல்லையில்லா பாக்கியங்கள்
15-Mar-2026
நாம் மனுஷரை அல்லாமல் தேவனையே பிரியப்படுத்தும்படி நோக்கும்போது, நன்மை செய்வதில் சோர்ந்துபோகாமல் இருக்கும்போது, அவரே நமக்கு மகா பெரிய பலனாய் இருப்பார்....
மகத்தான பணிக்கு தெரிந்தெடுக்கப்படுதல்
14-Mar-2026
தேவன், தாம் நம் விரோதிகளை நிர்மூமாக்கிவிட்டதாக வாக்குக்கொடுக்கிறார். எதிர்ப்பு எழும்போதும், அவர் உங்களை பெரியதொரு பணிக்கு ஆயத்தப்படுத்துகிறார்....
காயங்களை ஆற்றுவார்
13-Mar-2026
தாக்குதல்கள் சேனைபோல் எழும்பும்போது, தேவன் உங்களை அரணிப்பான வெண்கல கோட்டையாக மாற்றுவதாக வாக்குக்கொடுக்கிறார். அவர் உங்களுக்குள் வைக்கும் பெலத்தை எந்த எதிர்ப்பும் உடைக்க முடியாது....
அதிசயங்களைச் செய்கிற தேவன்
12-Mar-2026
உன் காயங்களை குணமாக்குகிறார்
11-Mar-2026
தேவன், "நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்," என்று வாக்குக்கொடுக்கிறார். உங்கள் காயங்கள் எவ்வளவு ஆழமாக இருந்தாலும், இன்று வாழ்வில் அவரது ஆரோக்கியமும் சீர்ப்படுத்தலும் தொடங்கும்....
நீங்கள் கனத்திற்குரியவர்கள்
10-Mar-2026
நாம், நம்மை தாழ்த்தி, நமக்குள்ள எல்லாவற்றாலும் தேவனை கனம்பண்ணும்போது, அவர் தமது ஏற்ற நேரத்தில் நம்மை உயர்த்தி கனப்படுத்துவதாக வாக்குக்கொடுக்கிறார்....
இயேசுவே வியக்கும் விசுவாசம்
09-Mar-2026
நீங்கள் இயேசுவை பார்க்காவிட்டாலும், அவரை நம்புகிறீர்கள். காணாமல் விசுவாசிப்பது ஆண்டவரின் இருதயத்திற்குப் பிரியமானது; அவரது அற்புதங்களுக்கான வாசலையும் அது திறக்கிறது....
தேவனுக்கு முதலிடம் கொடுக்கிறீர்களா?
08-Mar-2026
தேவனுக்கான இடத்தை கவலைகளும் பொறுப்புகளும் பிடித்துக்கொள்கின்றனவா? நாம் நிதானித்து அவரை முழு மனதுடன் தேடினால், ஆண்டவர் நமக்குத் தேவையான யாவற்றையும் அருளிச் செய்ய உண்மையுள்ளவராயிருப்பார்....
கேலிகள் மத்தியில் உயர்வது எப்படி?
07-Mar-2026
நீங்கள் நீதிமானாயிருந்து நோவாவைப்போல தேவனுக்குக் கீழ்ப்படிந்தால், கர்த்தர்தாமே உங்களை தற்காத்து, கனப்படுத்துவார்....
1 - 20 of ( 745 ) records
By using this website you accept our cookies and agree to our privacy policy, including cookie policy. [ Privacy Policy ]