தாக்குதல்கள் சேனைபோல் எழும்பும்போது, தேவன் உங்களை அரணிப்பான வெண்கல கோட்டையாக மாற்றுவதாக வாக்குக்கொடுக்கிறார். அவர் உங்களுக்குள் வைக்கும் பெலத்தை எந்த எதிர்ப்பும் உடைக்க முடியாது....
அதிசயங்களைச் செய்கிற தேவன்
12-Mar-2026
உன் காயங்களை குணமாக்குகிறார்
11-Mar-2026
தேவன், "நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்," என்று வாக்குக்கொடுக்கிறார். உங்கள் காயங்கள் எவ்வளவு ஆழமாக இருந்தாலும், இன்று வாழ்வில் அவரது ஆரோக்கியமும் சீர்ப்படுத்தலும் தொடங்கும்....
நீங்கள் கனத்திற்குரியவர்கள்
10-Mar-2026
நாம், நம்மை தாழ்த்தி, நமக்குள்ள எல்லாவற்றாலும் தேவனை கனம்பண்ணும்போது, அவர் தமது ஏற்ற நேரத்தில் நம்மை உயர்த்தி கனப்படுத்துவதாக வாக்குக்கொடுக்கிறார்....
இயேசுவே வியக்கும் விசுவாசம்
09-Mar-2026
நீங்கள் இயேசுவை பார்க்காவிட்டாலும், அவரை நம்புகிறீர்கள். காணாமல் விசுவாசிப்பது ஆண்டவரின் இருதயத்திற்குப் பிரியமானது; அவரது அற்புதங்களுக்கான வாசலையும் அது திறக்கிறது....
தேவனுக்கு முதலிடம் கொடுக்கிறீர்களா?
08-Mar-2026
தேவனுக்கான இடத்தை கவலைகளும் பொறுப்புகளும் பிடித்துக்கொள்கின்றனவா? நாம் நிதானித்து அவரை முழு மனதுடன் தேடினால், ஆண்டவர் நமக்குத் தேவையான யாவற்றையும் அருளிச் செய்ய உண்மையுள்ளவராயிருப்பார்....
கேலிகள் மத்தியில் உயர்வது எப்படி?
07-Mar-2026
நீங்கள் நீதிமானாயிருந்து நோவாவைப்போல தேவனுக்குக் கீழ்ப்படிந்தால், கர்த்தர்தாமே உங்களை தற்காத்து, கனப்படுத்துவார்....
உம் வசனம் எனக்குள் தங்கியிருக்கட்டும்
06-Mar-2026
தேவனுடைய வார்த்தை நம் கால்களுக்குத் தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. அதை தினமும் வாசித்து தியானித்தால், அவரது சமுகம் நம்மை நிறைக்கும்; ஞானத்தால் நம்மை வழிநடத்தும்....
எக்காலமும் கனிகொடுங்கள்
05-Mar-2026
நீங்கள் தேவனுடைய வார்த்தையில் வேர்கொண்டிருந்தால், காலத்தை பொறுத்தில்லாமல், உங்களைக் கனி கொடுக்கிறவராக மாற்ற அவரால் முடியும். நீங்கள் செழிக்கக்கூடிய இடத்தில் உங்களை நாட்டுவதற்கு அவருக்கு இடங்கொடுங்கள்....
இதோ உன் அற்புதம்
04-Mar-2026
தேவ கரம் உங்கள்மேல் இருக்கும்போது, அவரது தயவு, நீங்கள் எழும்பி, மறுபடியும் கட்டும்படி தைரியம் அளிக்கும். வாழ்க்கையில் முன்பு இடிந்தவை, உங்கள் மூலமாக சீர்ப்படுத்தப்படும்....
நீ அனாதை அல்ல
03-Mar-2026
உலகத்தைப்போல இயேசு, உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டார். உங்கள் தனிமையை களிப்பாக மாற்றும்படியே அவர் உங்களிடம் வருகிறார்....
தேவ பிரசன்னத்தில் வரும் பலம்
02-Mar-2026
நீங்கள் தேவனுடைய வார்த்தையைப் பற்றிக்கொள்ளும்போது, அவரது பிரசன்னம் உங்கள் இருதயத்தை அசைக்கமுடியாத தைரியத்தால் நிரப்பும். நீதிமான் சிங்கத்தைப்போல தைரியமாயிருப்பான்....
தேவன் உங்களுக்கு நியாயஞ்செய்வாரா?
01-Mar-2026
தேவன் தம் மக்களின் நியாயத்தைக் காக்கிற நீதியுள்ள நியாயாதிபதியாயிருக்கிறார். நீங்கள் நீதியாய் வாழ்ந்து அவருக்குக் காத்திருக்கும்போது, அவரது நீதி உங்களுக்கு முன்பாகச் செல்லும்....
உதாரகுணத்தினால் வரும் ஆசீர்வாதம்
28-Feb-2026
உதாரகுணமுள்ளவர்களை நேசிக்கும் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் களஞ்சியங்கள் மிகுதியாய் நிரம்பி, உங்கள் ஆலைகளில் ஆசீர்வாதம் புரண்டோடும். தொடர்ந்து மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்குவீர்களாக....
சுகம் பெற செய்ய வேண்டிய ஜெபம்
27-Feb-2026
தேவனுடைய வார்த்தையை நீங்கள் உரிமையாக்கி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கும்போது சுகம் பாய்ந்து வரும். விசுவாசம், தேவ வல்லமையை அனுப்பி உங்கள் சரீரத்தையும் ஜீவனையும் மீட்கும்....
எல்லாவற்றிலும் சிறந்த தேவ பிரசன்னம்
26-Feb-2026
நீங்கள் தேவனின் விசேஷித்த சம்பத்து. நீங்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டு விசுவாசத்தால் வாழும்போது, நீங்கள் அவருடன் நெருங்கி ஜீவிக்கும் ஆசீர்வாதத்தை அடைவீர்கள்....
உங்களுக்கு நீதி கிடைக்கும்
25-Feb-2026
கண்ணீர் எல்லாவற்றையும், உடைந்திருக்கும் காலத்தையும் தேவன் காண்கிறார். உங்களுக்கு நியாயம் கிடைக்கிறது! உங்கள் வாழ்க்கையில் புது ஜீவன், புது ஆசீர்வாதம், எல்லா பகுதிகளிலும் அவரது நன்மை உண்டாகிறது....
பூரண ஆசீர்வாதங்கள்
24-Feb-2026
தேவன், சரீர ஆசீர்வாதங்களால் மட்டும் உங்களை ஆசீர்வதித்திடாமல், கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களாலும் ஆசீர்வதித்திருக்கிறார். எல்லா நற்கிரியையிலும் அவரது விசேஷித்த கிருபை உங்கள்மேல் பெருகும்...
வஞ்சகத்தை மேற்கொள்ளும் வழி
23-Feb-2026
உங்கள் உள்ளமே முழு வாழ்க்கையையும் ஆளுகிறது. அதிலிருந்து புறப்படுகிறதே உங்கள் முடிவை தீர்மானிக்கிறது. இயேசுவின்மேலான விசுவாசத்தில் உறுதியாக நிற்கும்படி அதைக் காத்துக்கொள்ளுங்கள்....
தேவனின் கரங்களில் ஒன்றும் வீண்போவதில்லை
22-Feb-2026
தேவன் வெறுமனே பதிலுக்கு ஒன்றை அளிப்பவரல்லர்; அவர் இரட்டிப்பாய் திரும்ப அளிப்பவர். வெட்டுக்கிளிகள் பட்சித்தவற்றை தேவன் பூரணமாய் திரும்ப அளிக்கிறார்....
இனி பயமே இல்லை
21-Feb-2026
தம்முடன் நெருங்கி ஜீவிக்கும்போது, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, உங்கள் வாழ்வில் சமாதானமுண்டாயிருக்கும் என்று தேவன் வாக்குப்பண்ணுகிறார். உங்கள் கண்களை ஏறெடுத்து கர்த்தரைப் பாருங்கள். நீங்கள் பயமின...
1 - 20 of ( 731 ) records
By using this website you accept our cookies and agree to our privacy policy, including cookie policy. [ Privacy Policy ]