நாம் உத்தமமாய் நடந்தால் ஆண்டவர், தம் கரத்தினால் நம்மை பிடித்து தமது சமுகத்திற்கு நெருக்கமாக வைத்துக்கொள்கிறார்....
தீர்க்கதரிசன வழிநடத்துதலுக்கான ஜெபம்
22-Sep-2025
ஆண்டவர், தீர்க்கதரிசிக்குரிய பலனை நீங்கள் பெறுவதோடு தீர்க்கதரிசன கிருபைக்குள்ளாகவும் கடந்து செல்லவேண்டும் என்று விரும்புகிறார்....
உத்தமர்களுக்கான பலன்
21-Sep-2025
தேவன், தமக்கு முன்பாக உத்தமமாக வாழ்வதை நாம் தெரிந்துகொள்ளும்போது, நம்முடைய சுதந்தரம் எப்போதும் நிலைத்திருக்கும்படி தாம் அக்கறையாயிருப்பதாக வாக்குப்பண்ணுகிறார்....
தேவன், உங்கள் பிரயாசத்தை மறக்கமாட்டார்
20-Sep-2025
உங்கள் ஜெபங்கள், தைரியமளிக்கும் வார்த்தைகள், மற்றவர்கள்பேரில் காட்டும் அக்கறை ஆகியவை அவரால் நினைவுகூரப்படும்....
உங்கள் காத்திருக்குதல் கனம் பெறும்
19-Sep-2025
விரைவிலேயே உங்கள் துக்கம் ஆனந்தக் களிப்பாக மாறும்; உங்கள் காத்திருத்தல் தேவ வல்லமைக்கு சாட்சியாக மாறும்....
நீ சொன்னபடியே உனக்கு நடக்கும்
18-Sep-2025
அவர் செவிகொடுக்கிற, பதிலளிக்கிற, தம் பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுகிற தேவனாயிருக்கிறார்....
பழிவாங்காதே
17-Sep-2025
தேவன் உங்கள் மீட்பராக, உங்கள் பயங்கரமான பராக்கிரமசாலியாக, சமாதானத்தை அருளுகிறவராக இருக்கிறார்....
உலகிற்கு ஓர் அடையாளம்
16-Sep-2025
குடும்பம், தேவனுக்கு தன்னை அர்ப்பணிக்குமானால், அது மறைக்கப்படக்கூடாத சாட்சியாக மாறும்....
திரும்பவும் இரட்சணியத்தின் சந்தோஷம்
15-Sep-2025
இன்று, உங்கள் சந்தோஷத்தை திரும்பத் தரவும், உங்கள் ஆவியை உயிர்ப்பிக்கவும், மகிழ்ச்சியோடு தம்மை சேவிக்கும்படியாகவும் உங்களை விடுவிக்க ஆண்டவர் வாஞ்சையாயிருக்கிறார்....
பிசாசின் கிரியைகளை அழிக்க ஜெபம்
14-Sep-2025
தேவன் தம் பிள்ளைகளை கண்ணோக்குகிறார்; பாதுகாக்கிறார்; அவர்கள் செழிக்கும்படி, வேண்டியவற்றை அருளிச்செய்கிறார்....
உபத்திரவங்களால் உறுதியடைதல்
13-Sep-2025
நாம் தேவனை விசுவாசத்தோடு உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும்போது, அவர் நம்மை பெலப்படுத்துவார்; தாங்குவார்; செழிப்பான இடத்தில் நம்மை கொண்டு சேர்ப்பார். தேவன், தம் பிள்ளைகள் ஸ்திரமானவர்களாகவும், அசையாதவர்களாகவு...
அமைதியாய் தங்கும் இடம்
12-Sep-2025
தேவனுடைய வார்த்தை, அவரை உறுதியாய் நம்புகிறவர்களின் இருதயம் பூரண சமாதானத்தை பெறும் என்று கூறுகிறது....
ஆசீர்வாதங்களால் முடிசூட்டப்படுவீர்கள்
11-Sep-2025
கர்த்தர், தமக்கு உண்மையுடன் ஊழியம் செய்யும்போது தம் பிள்ளைகளுக்கு தம் பரிசுத்த கிரீடத்தை அணிவிப்பார். அது பூமிக்குரிய கிரீடமல்ல; கனமும் நீதியும் நித்திய மகிமையும் நிறைந்த தெய்வீக கிரீடமாகும்....
கட்டுகள் உடைக்கப்படும் மிகவும் பெருகுவாய்
10-Sep-2025
தேவன், நீங்கள் பெருகுவீர்கள், விரிவடைவீர்கள், வாழ்வின் எல்லாப் பக்கங்களிலும் ஆசீர்வாதங்களை சுதந்தரிப்பீர்கள் என்று வாக்குக்கொடுக்கிறார். அவர் உங்களை அரண்மனையாய் மறுபடியும் கட்டுவார்; பன்மடங்காக பெருகப...
ஆசீர்வாதத்தை அளிக்கும் தயை
09-Sep-2025
தேவன் தம் தயையை நம்மேல் வைக்கும்போது, எந்த மனுஷனாலும் நம்மை கீழே தள்ள முடியாது. அவரது ஆசீர்வாதம் பாய்ந்துகொண்டே இருக்கும். நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மேலாக தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்....
பரலோகம் செவிகொடுக்கும் ஜெபம்
08-Sep-2025
பெருமையினால் அல்ல; தாழ்மையினால் இயேசு, மக்களை பெரியவர்களாக்குகிறார். நொறுங்குண்ட இருதயம் செய்யும் ஜெபம் பரலோக சிங்காசனத்தை எட்டும்....
தெய்வீக அக்கினி
07-Sep-2025
தேவன், தம் ஜனங்களை பாதுகாக்கவும் வழிநடத்தவும் பெலப்படுத்தவும் தூதர்களை காற்றுகளாக அனுப்புகிறார். தம் சமுகத்தில் பிரகாசிக்கும்படி ஊழியர்களை அக்கினியால் நிரப்புகிறார்....
மீண்டும் 8 மடங்கு உயர வழி
06-Sep-2025
தேவன், உங்களுக்கு சந்தோஷத்தையும் வெற்றியையும் அளிப்பதாக வாக்குக்கொடுக்கிறார். நீங்கள் மனந்திரும்பி அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படியும்போது, அவர் உங்களை இரட்டிப்பாய் ஆசீர்வதிப்பார்; மேலான ஆசீர்வாதங்களை ...
கண்ணீரை ஜெயமாக மாற்றும் கர்த்தர்
05-Sep-2025
நீங்கள் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடும்போது, உங்கள் ஜெபம் அவரது செவிகளை எட்டும்; அவர் உங்களை விசாலமான இடத்திற்குள் நடத்துவார். உங்கள் பலவீனத்தில், அவரது பலனை காண்பீர்கள்....
வெறுப்புக்கு மேலாக எழும்புங்கள்
04-Sep-2025
மற்றவர்கள் உங்களை அற்பமாய் எண்ணும்போது, தேவன் உங்களை உயர்த்தி, தமது நகரமாக்கி, தம் மகிமைக்காக பிரகாசிக்கச் செய்வதாக வாக்குப்பண்ணுகிறார்....
பெலனுக்கான இரகசியம்
03-Sep-2025
இரகசியமாய் செய்யப்படும் ஜெபத்தில்தான் உண்மையான பெலன் இருக்கிறது. நீங்கள் தேவனை சார்ந்திருக்கும்போது, அவர் உங்களுக்கு வெளியரங்கமாய் பலன் அளித்து, ஸ்திரமாக நிற்கும்படி செய்வார்....
41 - 60 of ( 600 ) records
By using this website you accept our cookies and agree to our privacy policy, including cookie policy. [ Privacy Policy ]