தேவன்தாமே உங்களுடன் நிற்கிறார்; உங்களுக்காக, தாமே எல்லா யுத்தங்களையும் செய்கிறார்; தாம் உங்களுக்கென்று நியமித்துள்ள எல்லா ஆசீர்வாதங்களும் நிறைவேறுவதை உறுதி செய்கிறார்....
கதவுகள் திறக்கும்
01-Jun-2025
தேவன், உங்கள் பாரங்களை இறுகப் பற்றிக்கொண்டிருக்கும்போதல்ல; அவருடைய பாரங்களை ஏற்றுக்கொள்ளும்போதே இளைப்பாறுதலை தருகிறார். சமாதானத்தையும் நோக்கத்தையும் உங்களுக்கு தருகிறதே அவரது பாரமாயிருக்கிறது....
அழிவிலிருந்து தப்பித்தல்
31-May-2025
பாவம் உங்களை தேவனை விட்டு புறம்பே இழுக்க எப்போதும் முயற்சிக்கும். ஆனால், தேவ கிருபையானது ஸ்திரமாக, ஆழமாக, எப்போதும் போதுமானதாக வருகிறது. ஆகவே, நீங்கள் இனி பாவத்திற்கு அடிமை அல்ல....
தினமும் மகிழ்ச்சியோடு பணியாற்றுங்கள்
30-May-2025
தேவன், தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை அநுபவிப்பார்கள் என்று வாக்குப்பண்ணுகிறார். அவர், அன்றாட பழக்கங்களை அர்த்தமுள்ள ஆவிக்குரிய நோக்கம் கொண்டதாக மாற்றுகிறார்....
விசுவாசப் படிகள்
29-May-2025
உங்களைக் கிட்டிச்சேருவதற்கு தேவன் வாஞ்சையாய் இருக்கிறார்; உங்களைக் கடிந்துகொள்ள அல்ல. நீங்கள் அவரை நோக்கி முன்னேறும்போது, அவர் தமது அன்புடனும் கிருபையுடனும் உங்கள் பக்கமாய் விரைந்து வருகிறார்....
அவரே பெலன்
28-May-2025
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பது ஓர் உணர்வல்ல. ஒவ்வொரு போராட்டத்திற்குமான தெய்வீக பெலனாகும். அது காலைதோறும் உங்களை புதுப்பித்து, வாழ்வின் அழுத்தங்களுக்கு மேலாக உங்களை உயர்த்தும்....
குழப்பமா?
27-May-2025
தேவ சமாதானம் உலகத்தை ஆண்டுகொள்ளும். அநாதி அன்பினால் உங்கள் வாழ்க்கை நிறைந்திருக்கும்படி, அவர் சமாதானத்தை அருளுவார்....
உபத்திரவத்தில் உங்கள் சகாயர்
26-May-2025
உபத்திரவ காலத்தில், இருளின் நாட்களில் தேவன் உங்களுக்கு அநாதி துணையாக இருப்பார். அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். அவர் உங்களை விடுவிப்பார்....
புது ஜீவன் பெறுங்கள்
25-May-2025
இயேசு உங்களுக்கு ஜீவன் தருவது, வெறுமனே பிழைத்திருக்கும்படி செய்ய அல்ல; சீர்ப்படுத்தும்படி, சுகம் தரும்படி, வாழ்வின் எல்லா நிலைகளிலும் பரிபூரணத்தை அருளும்படியும் வந்தார்....
கர்த்தர் உங்களை கவனித்துக் கேட்க வேண்டுமா?
24-May-2025
தேவன் எப்போதும் தம் பிள்ளைகளின் கூப்பிடுதலுக்குச் செவிகொடுக்கிறார். மனதிற்குள் ஜெபித்தாலும் அப்படியே செய்கிறார். தொடர்ந்து ஜெபியுங்கள்; தொடர்ந்து விசுவாசியுங்கள். உங்கள் அற்புதம் சமீபித்திருக்கிறது....
வழிநடத்த யாருமே இல்லையா?
23-May-2025
இயேசு, வழிகாட்டுகிறவர் மட்டுமல்ல. அவர் தேவனை சென்றடைவதற்கான வழியுமாவார். அவருடைய தியாகத்தின் மூலம் பரலோகத்திற்கும் பரிபூரண ஜீவனுக்கும் நேரடியான வழியை அடைகிறோம்....
உத்தமனுக்குக் கிடைக்கும் நன்மை
22-May-2025
உபத்திரவங்களால் ஆசீர்வாதங்கள் தடைபட்டாலும், ஆண்டவர் ஒருபோதும் உத்தமர்களுக்கு நன்மையை வழங்காதிரார். அவரையே நம்புங்கள். உங்கள் பலன் சமீபித்திருக்கிறது....
வேதனையற்ற ஆசீர்வாதம்
21-May-2025
எல்லாவற்றும் மேலாக தேவனை தேடுங்கள். அவர் தமது சமாதானத்தை, சந்தோஷத்தை, ஆசீர்வாதத்தை உங்கள் வாழ்க்கையினுள் ஊற்றுவார். அவரது பிரசன்னம், உங்களை அவரது வெளிச்சத்திற்குள்ளாக நடத்தும்....
ஒரு சுவை வாழ்க்கையை மாற்றும்
20-May-2025
தேவனைப் பற்றி பிறர் கூறும் கருத்துக்களை நம்பாதீர்கள். உண்மையாகவே அவர் நல்லவர் என்பதை நீங்களே ருசித்துப்பார்த்து அறிந்துக்கொள்ளுங்கள். இன்றைய வாக்குத்தத்தத்தின் மூலம் இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளு...
உங்கள் மிகையான வெகுமதி!
19-May-2025
நாம் பயபக்தியோடு, நீதியின் வாழ்க்கை வாழும்போது, தேவன் நமக்கு வெறும் பலனை அல்ல. சமாதானமும், மகிழ்ச்சியும் நிறைந்த மிகுந்த பலனைக் கொடுக்கிறார்....
அவர் உன்னை கண்டிக்கிறவரல்ல
18-May-2025
உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீராய் களிகூருவ...
கிறிஸ்துவின் அன்பு நம்மை மறுரூபமாக்குகிறது
17-May-2025
ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையை முற்றிலுமாய் மாற்றுகிறவர். சவுலை தம்முடைய அன்பினால் பவுலாக மாற்றினார். கிறிஸ்து உங்களில் வாழும்போது, நீங்கள் புதிய சிருஷ்டியாக மாறுகிறீர்கள்....
கர்த்தர் தமது ஊழியர்களைப் பாதுகாக்கிறார்
16-May-2025
நீங்கள் கர்த்தருக்கு உண்மையாக ஊழியம் செய்யும்போது, நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியையும் அவர் பாதுகாக்கிறார். நீங்கள் எங்கு சென்றாலும், ஆண்டவர் உங்களை பாதுகாக்கிறவராய் இருக்கிறார்....
மீண்டும் எழுந்திருங்கள்!
15-May-2025
வேதனை, பயம் போன்ற ஆழமான பள்ளத்தாக்குகளிலும்கூட, ஆணிகள் துளைக்கப்பட்ட கிறிஸ்துவின் கரம் நம்மை ஜெயத்திற்கும், குணமாக்குதலுக்கும் உயர்த்தும். அதினிமித்தம் தேவன் உங்களில் பிரியப்படுவார்....
நிச்சயமாக பலன் உண்டு
14-May-2025
நீதியால் நிறைந்த செயலின் வளர்ச்சி வெளியே தெரிவதில்லை. ஆனால் அதன் பலனோ, மிகுதியும், என்றும் நிலைத்திருப்பதாகவும் இருக்கும். நீங்கள் விதைத்ததையெல்லாம் தேவன் அறிந்திருக்கிறார். அவர் மெய்யான அறுவடையைத் தர...
கர்த்தர் உன் பக்கம்
13-May-2025
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினி ஜூவாலை உன்பேரில் பற்றாது....
161 - 180 of ( 607 ) records
By using this website you accept our cookies and agree to our privacy policy, including cookie policy. [ Privacy Policy ]