நீங்கள் அருமையானவர் மாத்திரமல்ல; அவருக்கு முன்பாக கனமும் பெற்றவர்....
சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்
09-May-2025
தாழ்மையாய் இருப்பது உலகத்துக்கு பெலவீனமாய் இருக்கும். ஆனால், அதுதான் நம் பெலன். தாழ்மையுள்ளவர்களுக்கோ தேவன் கிருபை அளிக்கிறார். தம்முடைய தயவையும் அவர்களுக்கு வெளிப்படுத்தி ஜெயத்தைத் தருகிறார்....
நான் உன்னோடு
08-May-2025
தேவன் நம்மில் வாசம் செய்கிறர்; நாம் பரிசுத்தத்தில் வாழும்போது, அவர் நம்மைத் தம்முடைய ஆலயமாக மாற்றுகிறார். எனவே, நாம் தேவனுக்கு முழுமையாக நம்மை அர்ப்பணிப்போம்....
யார் உங்களை நேசிக்கிறார்கள்?
07-May-2025
நீங்கள் ஆண்டவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் மிகவும் நேசிக்கப்படுகிற நபராகவும் இருக்கிறீர்கள். ஆகவே, அவர் உங்களை தமக்குள் மறைத்து வைத்து பாதுகாக்கிறார். அனுதினமும் உங்களுக்கு விரோதமாக எழும்புகிற காரி...
அழைக்கப்பட்டோரை ஒருபோதும் கைவிடமாட்டார்
06-May-2025
நீங்கள் கைவிடப்படுவதில்லை. நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு, மீட்கப்பட்டு, அவரது வெளிச்சத்தால் நிறைந்தவர்கள். ஆகவே, தேவனை பற்றிக்கொள்ளுங்கள்....
இயேசுவில் உண்மையான ஐசுவரியும்
05-May-2025
உண்மையான ஆசீர்வாதம் இவ்வுலக செல்வங்களிலோ, ஆஸ்திகளிலோ அல்ல; நமக்கு அனைத்துவிதமான ஆசீர்வாதங்களையும் கொடுக்கும் தேவனை நம்புவதிலும், அவரை விசுவாசிப்பதிலுமே உள்ளது....
உங்கள் அழுகையின் கூக்குரலை கேட்டார்
04-May-2025
உங்கள் இயலாமையில் நீங்கள் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடும்போது, அவர், "இதோ, நான் உன்னோடுகூட இருக்கிறேன்" என்று சொல்லுவார். அவர் உங்களை விடுதலையாக்கி, கனப்படுத்துவார். ஆகவே, அவரை விசுவாசிக்கிறோம்....
ஆசைகளா?
03-May-2025
தேவனுடைய கிருபை ஒருபோதும் நம்முடைய வலியை போக்குவதில்லை. ஆனால், அது நமக்கு பெலனைக் கொடுக்கும்....
உன்னுடைய தகுதி தேவனால் உண்டாகும்
02-May-2025
தேவனுடைய கிருபை ஒருபோதும் நம்முடைய வலியை போக்குவதில்லை. ஆனால், அது நமக்கு பெலனைக் கொடுக்கும்....
நிரம்பி வழியும் ஆசீர்வாதம்
01-May-2025
நாம் கீழ்ப்படிதலுடன் நடந்து, உண்மையாய் இருக்கும்போது, ஏராளமான ஆசீர்வாதங்களை நம்மீது பொழிவதாக ஆண்டவர் வாக்குப்பண்ணுகிறார். அவர் நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் பரலோகத்தின் கதவுகளைத் திறந்து ஆசீர்வதிப்...
விசுவாசத்தில் கேட்பவர்கள், தேடுபவர்கள் மற்றும் தட்டுபவர்கள் கதவுகள் திறந்திருப்பதையும், ஆசீர்வாதங்கள் பொழிவதையும் காண்பார்கள் என்று ஆண்டவர் வாக்குறுதி அளிக்கிறார்....
உங்களுக்கு நன்மைகள் வருகிறது
29-Apr-2025
துன்பம் பாவிகளைத் தொடர்ந்து துரத்தினாலும், நீதிமான்களாக இருப்பவர்கள் தேவனால் நினைவுகூரப்படுகிறார்கள். சரியான நேரத்தில் அவர் நிச்சயமாக அவர்களுக்கு நன்மையை பலனாக அளிப்பார்....
நீ ஏன் அழுகிறாய்?
28-Apr-2025
தேவன், நீங்கள் பேசுவதைக் கேட்கும்படி தம் செவியைச் சாய்க்கிறார். நீங்கள் அமைதியாக ஏறெடுக்கும் விண்ணப்பமும் அவருடைய இருதயத்தை சென்றடையும்; அவர் அசையாமல் நின்று உங்கள் வேண்டுதல்களை கேட்கிறார்....
எதிர்ப்புகளுக்கு பின்னாக ஆசீர்வாதம் வரும். நீங்கள் ஆண்டவரை நம்பினால், அவர் உங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை ஆசீர்வாதமாக மாற்றி, உங்களுக்கு வெற்றியை தருவார்....
இயேசுவின் மட்டற்ற அன்பு
23-Apr-2025
நீங்கள் பெலவீனமாக உணரும்போது, தேவனுடைய காருண்யம் உங்களைத் தாங்கும். நீங்கள் விழுந்துபோனாலும், அவருடைய அன்பு உங்களை மறுபடியும் தூக்கியெடுக்கும்....
பயம் உங்களை நெருங்காது
22-Apr-2025
நீங்கள் தேவனுடைய நீதியில் நடக்கும்போது, திகில் உங்களை அணுக முடியாது. அவருடைய பிரசன்னம், சமாதானத்தினாலும் சுகத்தினாலும் தெய்வீக பாதுகாப்பினாலும் உங்களைச் சூழ்ந்துகொள்ளும்....
அறுவடை செய்திடுங்கள்
21-Apr-2025
உங்களுக்கு இருக்கிறவற்றுக்காக நீங்கள் தேவனை ஸ்தோத்திரிக்க தொடங்கும்போது, அவர் பாழான நிலத்தை மிகுந்த அறுவடை தருகிறதாக மாற்றுவார்....
உயிர்த்தெழுந்த ஆண்டவரே, என்னை வழிநடத்தும்
20-Apr-2025
அழுகிறவர்களுக்கு தாம் வழிகாட்டுவதாகவும், அவர்களுக்கு சமாதானத்தையும் நம்பிக்கையையும் திரும்ப தருவதாகவும், போதித்து நடத்துவதாகவும் இந்த ஈஸ்டர் பண்டிகையன்று ஆண்டவர் வாக்குக்கொடுக்கிறார்....
161 - 180 of ( 584 ) records
By using this website you accept our cookies and agree to our privacy policy, including cookie policy. [ Privacy Policy ]